முதலாம் ஆண்டு சிராத்ததினம்…

nadarasa1000[1]

கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள்

திரு கந்தரடியார் தர்மரத்தினம்
தோற்றம் : 22  ஓகஸ்ட் 1926 — மறைவு : 16  மார்ச் 2013 

tharumaretnam 2

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள் 16-03-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரடியார் மாணிக்கம் தம்பதியரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும் Continue reading

மரண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…

மண்டைதீவு 2 ம் வட்டாரம் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர்)அவர்களின் மூத்த மருமகன் (அனலைதீவு) பொன்னம்பலம் குகதாசன் அவர்களின் அன்புத்தாயாரும் குகதாசன் சந்திரகலா அவர்களின் அருமைமிகு மாமியார்  பொன்னம்பலம் கனகம்மா அவர்கள்  03.03.2013  அன்று இறைபதம் அடைந்தார்.
kanakamma

Continue reading

திரு சடையர் இளையதம்பி அவர்கள்…

Posted on 15. பிப்ரவரி 2013 by mandaitivu

106530

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,திரு சடையர் இளையதம்பி அவர்கள் 15-02-2013 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.

அன்னார் நாகம்மா அவர்களின் அன்புக்கணவரும்-மனோன்மணி (ஜெர்மனி)மன்மதராசன்-காலஞ்சென்ற,வசந்தகுமாரி-மலர் (ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு தந்தையும்-மகேந்திரன்-பரமேஸ்வரி-குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்-மனோகரன்-சுபாஜினி-சுதாஜினி-சுகந்தினி-சந்திரகுமார்-தனுஜா-சியான்-கௌசிகன்-சினேகா-சசிக்குமார்-கமலகுமார்-சங்கீதா-சிந்துஜா-கஜந்தா-தர்சா-சுதர்சி-சதீஸ்குமார்-துசியந்தி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று பகல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-தகனக்கிரியை-அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள்-ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

தொடர்புகளுக்கு*****

திரு மன்மதராசன்– 0094773229638

திருமதி மகேந்திரன் மனோன்மணி- 00494182291636

திருமதி குலேந்திரன் மலர்— 0049227283694

திரு சசிக்குமார்— 0094772087778

சற்குணம் வாசுகி அவர்கள்…

Posted on 12. பிப்ரவரி 2013 by mandaitivu

106309Capமண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சற்குணம் வாசுகி அவர்கள் ( 29.01.2013.) (இந்தியா) சென்னையில் காலமானார் அன்னார் விநாசி சற்குணம், காலம்சென்ற தவமணி அவர்களின் அன்பு மகளும் , சண்முகம் இராசமணி அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார் , அன்னார் சுயந் (ஜீவன்) அவர்களின் அன்பு அக்காவும், செல்வராசா ,திரவியராசா ,துரைராசா (சுவிஸ்) மணிமாலா ,சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும், செல்வமணி ,காலம்சென்ற ஜீவமணி, ஆறுமுகம்  நாகமணி ,சின்னையா ,செல்லையா, நற்குணம் , ஆகியோரின் சிறியமகளும், ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியைகள் 29.01. 2013 அன்று இந்தியாவில் நடைபெற்றன, என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

திருமதி ஜெயக்குமார் தேவராணி (சந்திரா) அவர்கள்…

திருமதி ஜெயக்குமார் தேவராணி
(சந்திரா)nayinai
அன்னை மடியில் : 9  டிசெம்பர் 1967 — இறைவன் அடியில் : 24  சனவரி 2013
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் தேவராணி அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் – கனகலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,வினுஷன், அனுஷன், தனுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தேவராசா(கனடா), பத்மகுமார்(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), சாவித்திரி(ஜேர்மனி), அருட்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வள்ளிநாயகி(கனடா), அசோகா(இலங்கை), மோகன்(இலங்கை), சிங்கராசா(ஜேர்மனி), அமுதராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விஜயகுமார்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), ரோகினி(இலங்கை), சசிகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,சுகந்தினி(பிரான்ஸ்), சிவநந்தினி(பிரான்ஸ்), சிறிகந்தராஜா(பிரான்ஸ்), கலைச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் சகோதரியும்,விதுஷிகா, ஆரணி, மதுஷன், அக்ஷ்யா, சதுஷன், சஞ்சனா, சயானி, தரிஷன், தருவிகா, அபிநயா, அபிஷன், அபிராமி, அனோஜன், தீபிகா, லக்மிகா ஆகியோரின் பெரிய தாயாரும்,சயீபன், சுயீபன், சந்தியா, தனார்த்தன், பிரசா, நிகிதா, நிதுஷன், துஷாயினி, சிவாஜினி, துஷாந்தன், சங்கீதா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 25-01-2013ம் திகதி தொடக்கம் 05-02-2013ம் திகதி வரை பி.பகல் 02:00 மணிமுதல் 05:00 மணிவரை 41 Rue Anatole France 93700 Drancy, France(Metro :- 5 Bobiny – N 148 Bus Cimetiere de Drancy(தரிப்பிடம்), RER B Drancy – N 148 Bus Cimetiere de Drancy, RER B le Bourget – N 143 Bus Drancy Mairie) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் அதே முகவரியில் 06-02-2013 புதன்கிழமை அன்று காலை 10:30 மணிமுதல் 12:00 மணிவரை ஈமைக்கிரைியைகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து தகனக்கிரியைகளுக்காக நேரம் பி.பகல் 01:00மணிதொடக்கம் 03:00மணிவரை Cambetta 71 rue des rondeaux,75020 Paris, metro – Gambetta, எனும் இடத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148685502
செல்லிடப்பேசி: +33624811111
விஜயகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651389808
சிவம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33617966997
பாமா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3365116861
ரோகினி — இலங்கை
தொலைபேசி: +94242226174
ராசன் — கனடா
தொலைபேசி: +14163320272
சாவித்திரி(குஞ்சா) — ஜெர்மனி
தொலைபேசி: +492512392644

திருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள்

Posted on 24. ஜனவரி 2013 by mandaitivu

kirisrinammaமண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள்  22.01.2013 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் அடைக்கலமானார்

அன்னார் காலஞ்சென்ற இயக்கோ மடுத்தீன் அக்கினேஸ்சம்மா தம்பதியரின் புதல்வியும், செபஸ்ரிஞானமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோன்பிள்ளை, லாசறஸ், அருட்சகோதரி மேரியூட் (திருக்குடும்ப கன்னியர் சபை), தேவராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் (பேராசிரியர் தலைவர் கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரிகத்துறை, யாழ். பல்கலைக் கழகம்), யோசேப்பு (பீற்றர்), அன்ரனி (றீற்றர்), இம்மனுவேல் (கனடா), மரியதாஸ் (ஜேர்மனி), அருட்தந்தை வென்சஸ்லோஸ் அ.ம.தி (பங்குத்தந்தை திருநெல்வேலி கோப்பாய்)எசார்வே (பிரதி அதிபர் மன்/ பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்), ஞானசீலன் (கனடா), மேரியூட் (நவம்) ஆகியோரின் பாசமிகு தாயும்,

லில்லிகிறேஸ், ஜெறால்டின், குயின், பொலின், மேரிறீற்றா (ஆசிரியர் யா/கனகரத்தினம் மகா வித்தியாலயம்), மாலா, சேர்பியஸ் அலெக்ஸ் (முகாமையாளர் BOC பிரதான வீதி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமியும்,

பிலிப்சசிதரன் (அஞ்சல் அலுவலக அதிபர்), ரெறன்சன், டிலிசன், நிதர்சன், சிறோமி, சாளினி, யோன், மொறிஸ், வெனிஸ் ரன், கிறிஸ்ஸா, கெவின்,யோகான், அனிஸ்ரன், அஸ்விதன், நவீன், சாறுகா, ஜவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

அனிகாவின் பீட்டியும்,

அருட்தந்தை அன்ரனி தாசன், அருட்சகோதரி பிறிசில்டா ஆகியோரின் மாமியும், அருட்தந்தை மார்சலியார் (அமதி), அருட்சகோதரி ஜென்மறானி (நல்லாயன் சபை), ஆகியோரின் சிறியதாயும், அருட்சகோதரி ஜெற்றூட், அருட்சகோதரி மரியசீலி (திருக்குடும்ப கன்னியர் சபை) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (24.01.2013) வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அவரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

திருப்பலியின் பின்னர் பூதவுடல் மண்டைதீவுக்கு எடுத்துச்செல்லப் பட்டு அங்கு அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டு தொடர்ந்து மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டின் பின்னர் (மண்டைதீவு) சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்).

தொடர்புகளுக்கு அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்). – இல.203, 3ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். , 077 2017 020

திருமதி லீலாவதி முத்துத்தம்பி அவர்கள்…

Posted on 12. ஜனவரி 2013 by mandaitivu

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி லீலாவதி முத்துத்தம்பி அவர்கள் நேற்று 11.01.2013 காலமானார்.

அன்னார் சுப்பிரமணியம் முத்துதம்பியின் அன்பு மனைவி ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்

மண்டைதீவு அன்பன் .

திரு சிதம்பரப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள்

Posted on 8. ஜனவரி 2013 by mandaitivu

muththulinkam மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 07.01.2013 அன்று    காலமானார்.

அன்னார் தங்கைசிப்பிள்ளை அவர்களின் அருமைக் கணவரும், ராஜகோபால் (சுகாதார திணைக்களம்)  நவநீதரம்பை(செல்வம்) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் ஈமைக் கிரியைகள் இன்று 08.01.2013 அன்று நடைபெற்றது என அறிய முடிகின்றது, அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் 8 ம் வட்டார ஆலோசனை உறுப்பினர் பொன் குமார் அவர்களின் தாய்மாமன் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

ஆத்மா சாந்திக்காக

மண்டைதீவு இணையம் .

சுப்பிரமணியம் சோதிலிங்கம் அவர்கள்…

Posted on 7. ஜனவரி 2013 by mandaitivu
யாழ்ப்பாணம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோதிலிங்கம் அவர்கள்  06.01.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் பாசமிகு கணவரும், சறோஜினிதேவி, திலகவதி, நாகராசா, கோவிந்தராணி, கமலாதேவி, ரஞ்சித்குமார், சதீஸ்குமார் ஆகியோரின் நேசத் தந்தையும், காலஞ்சென்ற ஜெயகுணபாலன், காலஞ்சென்ற கனகசபாபதி, வசந்தகுமாரி, கருணானந்தன், லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவாஜினி, சிவறூபன், பிரதீபா, கஜவதனன், கஜேந்திரன், சுஜீபா, சிவப்பிரியன், அனோபன், யுவனிதா, மாதங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்களுக்கு தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ளவும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்சரோஜினிதேவி +94776159164கோவிந்தராணி +94779865681